பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
ஒரே லாட்டரி சீட்டில் ரூ. 2120 கோடி அதிர்ஷ்டம்… பிரபலங்களை விட மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன நபர்… ஆச்சரிய தகவல்..!!!
ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி டிக்கெட் பரிசு அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிகப்பெரிய யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூபாய் 2,120 கோடி தொகையை அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு நபர் வென்றுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட் பரிசின்…
Read more“ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை”… உணவில்லாமல் மண்ணை தான் சாப்பிடுகிறோம்… தயவுசெஞ்சு இரக்கம் காட்டுங்க… கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ..!!!
காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.…
Read more