நாகாலாந்தின் பண்டாரி தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர், நாகா மக்கள் கட்சி தொண்டர்களை துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட, சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், மீண்டும் வாக்குப்பதிவு தொடர்கிறது. அதேபோல் அங்கு மற்றொரு வாக்குச்சாவடியில் கல்வீச்சு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
BREAKING: தேர்தலில் வன்முறை, துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
உடனே பாருங்க..! விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று…
Read moreமுடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி…. என்ன சொன்னார் தெரியுமா..??
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர்,…
Read more