சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய மருத்துவ நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.
#Breaking: ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு …!!!!
Related Posts
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read moreதமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று…
Read more