தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது விபத்தில் த்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்த முடக்கமடைந்தால் மாணவர்களுக்கு அரசு சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். இந்த உதவி தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டி தொகையும் மாணவர்களின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more