திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 411 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…
Read more17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….! கடத்தி சென்ற கட்டிட மேஸ்திரி…. ஷாக்கான பெற்றோர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது…
Read more