திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 411 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“என் தங்கச்சியை…” கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த திருநங்கை…. தொழிலாளி கொலையில் விலகிய மர்மம்….!!
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை…
Read moreமதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….! நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு…. வெளியான தகவல்….!!
மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நாளை சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு…
Read more