திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 411 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“தவறா நெனச்சுக்காதீங்க அண்ணே.. இனிமே இப்படி நடக்காது.!” “அதிமுக எம்.எல்.ஏ-வும் – கையைப் பிடித்து அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்..!!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் குறித்துத்…
Read more“மக்கள் கொஞ்சம் டைம் கொடுங்க .. த.வெ.க ஆட்சியோட பவரை நீங்களே பார்ப்பீங்க!”.. அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை..!!
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி…
Read more