கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!
தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…
Read more“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…
Read more