விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
திருச்செந்தூர் கோயிலில் இனி இது நடக்காது…. “அமைச்சரால் நடந்த அதிசயம்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிலவி வந்த மிக முக்கியமான பிரச்சினைக்கு, தமிழக அரசின் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது. அமைதியான முறையில் முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களை, சில இடைத்தரகர்களும் ஊழியர்களும் பணம் கேட்டு…
Read more“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!
“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…
Read more