தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தவும், கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: தமிழகத்தில் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து அறநிலையத்துறை உத்தரவு….!!!
Related Posts
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more