சென்னையில் பிப்.20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதில், சசிகலா உடன் சேர்வது, இபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பெயரில் தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், ஓபிஎஸ் எந்த மாதிரி முடிவு எடுக்கப்போகிறார் என தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
BREAKING: பிப்.20ம் தேதி ஆலோசனை கூட்டம்: அறிவித்தார் ஓபிஎஸ்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more