விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த முத்து, வெங்கடேஷ், சதீஷ்குமார், ராஜேஷ்குமார், சேகர், ராமசாமி, சுப்பிரமணியன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பத்தாயிரம் ரூபாய் பணம், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி….!;
Related Posts
பயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…
Read more20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து… பெண் பலி… 2 பேர் படுகாயம்… மதுரையில் அதிர்ச்சி…!!!
சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-தனச்செல்வி (60) தம்பதியினர் காரில் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இந்த காரை கார்த்திக் (22) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read more