தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
“சேவல் சண்டையைக் கண்காணிக்கிறது மட்டும்தான் உங்கள் வேலையா?” – டிஜிபிக்கு ஐகோர்ட் விடுத்த அதிரடி கேள்வி!
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின் போது பாரம்பரியமாக நடத்தப்படும் சேவல் சண்டைகளுக்குத் தடை விதித்து காவல் துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபி வெளியிட்ட…
Read more“ஒரு பைசா லஞ்சம் கூட கொடுக்க தேவையில்லை!” – அதிரடியாக மாறிய பத்திரப்பதிவு முறை… தமிழக அரசின் அதிரடி டிஜிட்டல் புரட்சியால் மிரண்டுபோன இடைத்தரகர்கள்…!!”
தமிழகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பத்திரப்பதிவுத் துறையின் புதிய ஆன்லைன் முறை வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எவரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, தங்களுக்கு அருகில் உள்ள தனியார் அலுவலகங்களிலிருந்தோ அல்லது இல்லங்களிலிருந்தோ தங்களது பத்திரப்பதிவுப்…
Read more