தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
அதிகார மோதல்… ப்ரோட்டாகால் தெரியாதா…? “கீர்த்தனா பெயரை ஏன் ஃபர்ஸ்ட் போட்டீங்க”.. அதிகாரிகளிடம் சீறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி… பரபரப்பு வீடியோ…!!
விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், அரசு மரபுப்படி (புரோட்டோகால்) விளம்பரப் பேனரில் தனது பெயரை முதலிடத்தில் குறிப்பிடாதது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கடுமையான அதிருப்தி தெரிவித்துக் கண்டித்தார். விருதுநகரில் நடைபெற்ற அரசுப் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில்…
Read moreBreaking: காலையிலேயே ஷாக் அடித்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா..? வெள்ளியும் ஜெட் வேகத்தில் அதிகரித்தது..!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,05,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின்…
Read more