தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tneblted.gov.in/billstatus/billstatus.XHTMLஎன்ற இணையதளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
Related Posts
Breaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…
Read moreபடிப்புக்கு ஏதுங்க வயசு..! 70 வயசில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி… மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீஙக்..!!!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…
Read more