தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதை செய்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
“மாற்ற வேண்டியது அதிகாரிகளைத்தான்!”.. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக-வே காரணம் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை…
Read more“அரசு மருத்துவமனைகளில் இனி ஃபுட் கோர்ட் வசதி!”… அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு.. பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அருண்ராஜ்..!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பிடங்களை…
Read more