தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு அகல விலை படியை உயர்த்தியும் பொங்கல் கருணை தொகையை அதிகரித்தோம் முதல்வர் ஸ்டாலின் சற்று முன் உத்தரவிட்டுள்ளார். இது அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் பொருந்தும். அகல விலைப்படி 38 சதவீதமாகவும் கருணைத்தொகை 3000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பணியாளர்கள் பயனடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கோவில் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள உயர்வு & பொங்கல் போனஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more