தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு அகல விலை படியை உயர்த்தியும் பொங்கல் கருணை தொகையை அதிகரித்தோம் முதல்வர் ஸ்டாலின் சற்று முன் உத்தரவிட்டுள்ளார். இது அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் பொருந்தும். அகல விலைப்படி 38 சதவீதமாகவும் கருணைத்தொகை 3000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பணியாளர்கள் பயனடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கோவில் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள உயர்வு & பொங்கல் போனஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!
Related Posts
மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…
Read moreமக்களே உஷார்… புதிய வகை கொரோனா… தமிழக அரசு எச்சரிக்கை….!!!
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி…
Read more