காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து செய்தி ஊடகத்திலும் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றிய பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவனம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read more“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???
மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…
Read more