சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,195-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
இன்னைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இல்ல.. ஒன்றரை மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன்… ஆனா இன்னும் அவை நீண்டு கொண்டே போகுது… சிரித்தபடியே சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் ஆற்றிய உரையும், அவர் வெளிப்படுத்திய கலகலப்பான கருத்துகளும் தற்போது…
Read more“100% உண்மை….! முதல்ல இதைச் செய்யட்டும்…. அப்புறம் அமெரிக்க அதிபர் ஆகலாம்…. முதல்வர் விஜயைச் சுட்டிக்காட்டி அன்பில் மகேஷ் அதிரடி பேட்டி….!!!
திருச்சியில் நடைபெற்ற தனது தந்தை அன்பில் பொய்யாமொழியின் 27-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தற்போதைய சட்டமன்ற விவாதங்கள், மத்திய அரசின் கல்வி நிதி…
Read more