சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,195-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“நானாக இருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்” தமிழ்நாட்டில் நடக்கும் வன்கொடுமைகள்…. முதல்வர் விஜய்க்கு எச்.ராஜா சவால்….!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் விஜய் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசிய…
Read more”இப்ப நடப்பது விஜய் மாடல் ஆட்சி” புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்திய சிஎம்…. சபாநாயகர் கொடுத்த செம சர்டிபிகேட்….!!
எம்.எல்.ஏ-க்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் JCD பிரபாகரன், சட்டப்பேரவையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் சில சமயங்களில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி வகுத்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்…
Read more