கடந்த 25-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்று கொண்டவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். இவர் தன்னுடைய இயற்பெயரை 16-ம் பெனடிக் என மாற்றிக் கொண்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல் நல பிரச்சனை போன்ற காரணங்களால் தன்னுடைய பதவியை துறந்தார். இந்நிலையில் முன்னாள் போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாடிகன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர்… 95 வயதில் மரணம்…!!!!!
Related Posts
அடச்சீ…! சாக்கடையில் தயாராகும் பீர்…. கேட்டாலே வாந்தி வந்திரும் போலயே…!!
ஜெர்மனியில் உள்ள பிரபல ரீயூஸ் ப்ரூ என்ற மதுபான ஆலையானது சாக்கடை நீரிலிருந்து பீர் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரை நான்கு கட்டமாக சுத்திகரிக்கிறது. அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றி அதன்பிறகு அதனை நொதிக்க வைத்து…
Read more“கைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க” ஆற்றங்கரையில் அடிச்சி புடிச்சி தூங்கும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
தென்கொரியாவின் ஹால் ஆற்றங்கரையோரம் நடந்த தூங்குபோட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூக்கத்தில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போட்டியானது நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியின்போது தூங்கும்பொழுது இடை இடையே காதில் கத்துவது, ரெக்கைகளை வைத்து வருடுவது…
Read more