கடந்த 25-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்று கொண்டவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். இவர் தன்னுடைய இயற்பெயரை 16-ம் பெனடிக் என மாற்றிக் கொண்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல் நல பிரச்சனை போன்ற காரணங்களால் தன்னுடைய பதவியை துறந்தார். இந்நிலையில் முன்னாள் போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாடிகன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர்… 95 வயதில் மரணம்…!!!!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more