தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…
Read moreBreaking: அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை…!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் சென்னையில்…
Read more