தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“வாட்டர் பாட்டில் வேண்டாம்”… தூக்கி அடிச்சிருவாங்க… கண்ணாடி பாட்டில் கேட்ட பிரேமலதா… ஓபிஎஸ் கொடுத்த கமெண்ட்… டம்ளரை வைத்து கூட அடிக்கலாம் என பதிலடி.. வீடியோ வைரல்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்படுவதாக கூறினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர்…
Read more“8-முறை CM விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எம்எல்ஏ காமராஜ்”… பேச பேச குறுக்கிட்ட சபாநாயகர்… சிரிப்பலையில் மூழ்கிய அவை… வீடியோ வைரல்..!
தமிழக முதல்வர் விஜய் இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக இத்தனை வருடங்கள் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் சாதித்து தற்போது முதலமைச்சர் ஆக முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால் அவருக்கு திரையுலக பிரபலங்கள்…
Read more