உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், பெண் ஒருவர் மிகவும் சாதுர்யமாக நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்த அந்தப் பெண், ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நகையைத் திருடியுள்ளார்.
இருப்பினும், அவரது இந்தத் திருட்டுச் செயல்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
बड़ी चालाकी से महिला ने चुराई ज्वेलरी, लेकिन CCTV में कैद हो गई हरकत
यूपी के फर्रुखाबाद में ज्वेलरी की दुकान से महिलाओं ने की चोरी. CCTV में कैद हुई वारदात. पुलिस जांच में जुटी.#Farrukhabad #TheftCase #CCTVFootage pic.twitter.com/rUBsHoJtMC
— NBT Hindi News (@NavbharatTimes) March 18, 2026
“>
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
