திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் நிர்வாகிகளிடம் கூறியதாவது, கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 30 சதவீதம் புது வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டு பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும். கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். பொதுமக்களிடம் நமது திட்டங்களை பொறுமையாக விளக்கி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.