தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதனைத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் பொது அறிவு நூல்கள் போன்றவை வாங்க தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!
Related Posts
லண்டனுக்கு பறக்கும் முதல்வர் விஜய்…! மனைவி சங்கீதாவுடன் சர்ப்ரைஸ் மீட்டிங்…? விவாகரத்து முடிந்த நிலையில் முதல் முறையாக நடக்கப் போகும் சம்பவம்…? எதிர்பார்ப்பில் தவெகவினர்…!
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் மு.க. விஜய் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இதற்கான அதிகாரப்பூர்வ ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டிப்ளமேட்டிக்…
Read more“பிரிட்டன் பறக்கும் முதல்வர் விஜய்!”.. பிரதமர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டைப் பெற்ற தமிழக முதல்வர்… பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று மேற்கொண்ட அதிரடி நடைமுறைகள்..!!
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்காக முதல்வர் விஜய் ஆயத்தமாகி வருகிறார். இதற்காக அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று, உயர்மட்ட அரசுப் பதவிகளில் இருப்பவர்களுக்கான சிறப்பு அங்கீகாரமான…
Read more