கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த கோழி, வாழ்த்துக்கள் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
Related Posts
+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…. மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்க….!!!
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை…
Read more‘நாயை குழந்தை என்கிறீர்கள். அது குழந்தையை கடிப்பது நியாயமா?’…. மாநகராட்சி ஆணையர் கேள்வி…!!!
நாயை நாய் என கூறிவிட்டால் குழந்தை என்கின்றனர். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…
Read more