எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் வலம் வருவதாக தனது பாலிசிதாரர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இன்றி தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள எல்ஐசி நிர்வாகம், இது போன்ற மோசடி விளம்பரங்கள் குறித்து தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
எல்ஐசி பாலிசிதாரர்கள் உஷார்… அரங்கேறும் புதிய மோசடி… எச்சரிக்கை…!!!
Related Posts
காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…
Read moreவீட்டை விட்டு வெளியேறிய மாணவி… நீதிமன்றத்தை நாடிய தாய்க்கு மகள் கொடுத்த பேரதிர்ச்சி…!!!
பெங்களூரில் உள்ள மடிவாள பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிய நிலையில் அதன் பின் வீடு திரும்பாததால்…
Read more