எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் வலம் வருவதாக தனது பாலிசிதாரர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இன்றி தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள எல்ஐசி நிர்வாகம், இது போன்ற மோசடி விளம்பரங்கள் குறித்து தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
எல்ஐசி பாலிசிதாரர்கள் உஷார்… அரங்கேறும் புதிய மோசடி… எச்சரிக்கை…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more