ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை
கரடிகளை வேட்டையாட அரசு அனுமதி…. எங்கே தெரியுமா…???
Related Posts
“போரை நிறுத்துங்கள்” இங்கு மனுஷங்களே இல்ல…. அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட சிறுவன்…!!
கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களை பிணைக்கதிகளாகவும் சிறை பிடித்தது .போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அவர்களில் சிலரை…
Read moreஇங்க மனுஷங்களே இல்ல… தயவு செஞ்சு போரை நிறுத்துங்க… கதறியழும் காசா சிறுவன்… மனதை உருக்கும் வீடியோ…!!!
இஸ்ரேல் மீது கடந்த வருடம் அக்டோபர் மாதம் கமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் தொடுத்த வருகிறது. இஸ்ரேலை சேர்ந்தவர்களை காசா அமைப்பினர் பிணைய கைதிகளாக பிடித்து…
Read more