பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்துள்ளது. சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிக அதி கனமழை பெய்துள்ளது. 10 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செயற்கை மழைக்கான மேக விதைப்பால் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தாக ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மனித தவறால் தத்தளிக்கும் துபாய், அபுதாபி…? ஆய்வாளர்கள் குற்றச்சாட்டு…!!!
Related Posts
527 இந்திய உணவு பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை…. அதிர்ச்சி…!!!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 527 பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு வரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு அதிகமாக இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம்…
Read moreஊழியர்கள் மனநிலை சரியில்லையெனில் unhappy leave எடுக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்களுக்கு மனநிலை சரியில்லை என்றால் unhappy leave எடுத்துக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி நேரமே வேலை செய்ய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறிய…
Read more