பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்துள்ளது. சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிக அதி கனமழை பெய்துள்ளது. 10 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செயற்கை மழைக்கான மேக விதைப்பால் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தாக ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மனித தவறால் தத்தளிக்கும் துபாய், அபுதாபி…? ஆய்வாளர்கள் குற்றச்சாட்டு…!!!
Related Posts
உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…
Read moreமனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
மனிதனின் விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UMN செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான…
Read more