ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை
கரடிகளை வேட்டையாட அரசு அனுமதி…. எங்கே தெரியுமா…???
Related Posts
உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…
Read moreமனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
மனிதனின் விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UMN செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான…
Read more