தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த இரண்டு நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 அதாவது நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more