எலும்பு முறிவு சிகிச்சையால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து பாஜகவின் குஷ்பு விலகினார். அவருக்கு பதிலாக கணவர் இயக்குநர் சுந்தர். சி பிரச்சாரத்தில் குதித்துள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசும்போது, “பதவியில் இல்லாத போதே மக்களுக்குத் தேவையான பல உதவிகளை செய்த அவர் தேர்தலில் வென்றால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். நீங்கள் தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்பப் போவது, எம்.பி-யை அல்ல. மத்திய அமைச்சரை” என்றார்.
மனைவி விலகியதால்…. அவருக்காக பிரச்சாரத்தில் இறங்கிய கணவர் சுந்தர் சி…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more