மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
பட்டப் பகலில் பயங்கரம்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை… பரபரப்பு சம்பவம்.!
பீகார் மாநிலம் லக்கி சராய் மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார். இவர்கள் கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து…
Read moreபெரும் பதற்றம்..! ஈரான்-இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்…. இந்திய மாணவர்கள் 110 பேர் மீட்பு… பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்…!!!!
இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…
Read more