“மு.க.ஸ்டாலின் எனது மூத்த சகோதரர்” என்று ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அவர், திருநெல்வேலியில் காலை பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். வேறு எந்த தலைவரையும் நான் அண்ணன் என அழைத்தது இல்லை” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
“எனது மூத்த அண்ணன் ஸ்டாலின்” யாரையும் அப்படி கூப்பிட்டதில்லை…. ராகுல் நெகிழ்ச்சி…!!
Related Posts
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது?…. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தத் திட்டத்திற்காக கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியதால் கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் 2…
Read moreபெற்றோர்களே…. குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்குங்க… பள்ளிக்கல்வித்துறை…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்களை ஆவது பெற்றோர்கள் வாங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.…
Read more