குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் பிற பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை… மக்களுக்கு குஷியான செய்தி…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more