சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தேமுதிக மனு அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த விஜயகாந்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாள்தோறும் மக்கள் அங்கு சென்று வரும் நிலையில், காவலர்கள் பற்றாக்குறை எனக் கூறி போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேமுதிக மனு அளித்துள்ளது.
விஜயகாந்த் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்… தேமுதிக மீண்டும் மனு..!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை…. இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து…
Read more12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read more