தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உச்சநீதிமன்ற தினம் வேண்டுகோள் வைத்துள்ளார். இவருடைய மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த நிலையில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தன்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் மன்னிப்பை ஏத்துக்கோங்க.. பாபா ராம்தேவ் வேண்டுகோள்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more