CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. CBSE பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 2 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
CTET தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!
Related Posts
ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன?…. காரணம் இதுதான்….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்பதை…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more