நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பரமக்குடியில் இன்று (ஏப்ரல் 3) நடந்த கூட்டத்தில் பேசிய கருணாஸ், “எடப்பாடி ஒரு தலைவரா?.. அவர் மக்களுக்காக என்ன செய்தார்?..” என கேள்வி எழுப்பினார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென கருணாஸிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
எடப்பாடி ஒரு தலைவரா…? கருணாஸ் பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு….!!!
Related Posts
பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வலி…. வயிற்றுக்குள் இருந்த அதிர்ச்சி பொருள்…. மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்…!!
இளம்பெண் ஒருவரின் வயிற்றில் ஆபரேஷன் செய்தபோது துணி வைத்து தைத்தது மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 வருடம் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிறு வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு…
Read moreபெண் தொகுப்பாளினியின் பாலியல் புகார்… சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி அதிரடி கைது…!!!
சென்னை பாரி முனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூசாரி ஆக முனுசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மீது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது பூசாரியுடன் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி…
Read more