நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பரமக்குடியில் இன்று (ஏப்ரல் 3) நடந்த கூட்டத்தில் பேசிய கருணாஸ், “எடப்பாடி ஒரு தலைவரா?.. அவர் மக்களுக்காக என்ன செய்தார்?..” என கேள்வி எழுப்பினார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென கருணாஸிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
எடப்பாடி ஒரு தலைவரா…? கருணாஸ் பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read moreபைக், கார், வீடு வாங்க கூட்டுறவு வங்கிகளில் இனி கடன்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு…
Read more