பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா (74) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன் மற்றும் சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம் மற்றும் சங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவ்வாறு கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
மனசுல இப்படி ஒரு எண்ணமா?…. மனோரமாவின் கடைசி வரை நிறைவேறாத ஆசை…. என்ன தெரியுமா…???
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் மனோரமா. இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. நகைச்சுவை என்றாலும் சரி, அழுகை என்றாலும் சரி, குணச்சித்திரம் என்றாலும் சரி அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி விடுவார். ஆனால் அவருடைய…
Read moreஉலக பட்டினி தினம்… தவெக தலைவர் விஜய் அடுத்த அதிரடி முடிவு… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
உலக பட்டினி தினம் மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தும் விதமாக உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம்…
Read more