கச்சத்தீவு தொடர்பாக மோடியின் விமர்சனத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கின்றது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற வார்த்தை உண்டு. அதற்கு முழுக்க முழுக்க தகுதி படைத்தவர் பிரதமர் மோடி. அவர் உருண்டு புரண்டு பொய் சொன்னாலும் சரி தண்ணீருக்குள் போய் பொய் சொன்னாலும் சரி, பறந்து வந்து பொய் சொன்னாலும் சரி தமிழக மக்கள் நம்புவதாக இல்லை என்ற விமர்சித்துள்ளார்.
‘மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் எடுபடாது’… அமைச்சர் சேகர்பாபு….!!!
Related Posts
அரசு கல்லூரிகளில் சேர நாளையே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…
Read moreவெறும் 2 ரூபாயில் விண்ணப்பிக்கலாம்…. அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…!!தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில்…
Read more