ரேஸஹ்ன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நீலகிரி போன்ற மலை பாங்கான பகுதிகளில் கேழ்வரகு வழங்கப்படுவது போல், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ஜூன் மாதத்திற்கு மேல் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பொருள் கிடைக்க லேட் ஆகும்…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!
Related Posts
“அசத்தலோ அசத்தல்” தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில்…
Read more“ஏழைகளின் ஊட்டி” மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டத்தில் “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறக்கப்பட்டது. இதனுடைய…
Read more