இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய நிதியாண்டு முதல் காப்பீட்டு பாலிசிகளை டிஜிட்டல் மயமாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயுள், உடல்நலம் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்ட அனைத்து காப்பீட்டு பாலிசிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும், ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இ-இன்சூரன்ஸ் பாலிசி நிர்வாகத்தை மிகவும் வசதியாக மாற்றும் என்று IRDAI நம்புகிறது.
ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் கட்டாயம்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more