இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய நிதியாண்டு முதல் காப்பீட்டு பாலிசிகளை டிஜிட்டல் மயமாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயுள், உடல்நலம் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்ட அனைத்து காப்பீட்டு பாலிசிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும், ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இ-இன்சூரன்ஸ் பாலிசி நிர்வாகத்தை மிகவும் வசதியாக மாற்றும் என்று IRDAI நம்புகிறது.
ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் கட்டாயம்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more