இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய நிதியாண்டு முதல் காப்பீட்டு பாலிசிகளை டிஜிட்டல் மயமாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயுள், உடல்நலம் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்ட அனைத்து காப்பீட்டு பாலிசிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும், ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இ-இன்சூரன்ஸ் பாலிசி நிர்வாகத்தை மிகவும் வசதியாக மாற்றும் என்று IRDAI நம்புகிறது.
ஏப்ரல் 1 முதல் இ-இன்சூரன்ஸ் கட்டாயம்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!
பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…
Read moreஎன்னம்மா ஒரு நியாயம் வேண்டாமா?…. KURKUREக்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி ….!!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார்…
Read more