உ.பி.,யில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த முக்தர் அன்சாரி (63) சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்தர் அன்சாரி மரணத்தில் சந்தேகம்…. 144 தடை அமல்… பெரும் பதற்றம்…!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more