சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்தவர் டயர் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் கே.பத்மராஜன். இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இருந்து எம்பி மற்றும் எம்எல்ஏ என அனைத்து வகை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் செய்திகளில் இடம் பிடித்தார். தேர்தல் முடிவுகளைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும் போட்டியிடுவதே தமது குறிக்கோள் என்றும் அவர் கூறுகிறார்.
யாருப்பா இவரு?.. 238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி..!!!
Related Posts
“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…
Read more“மாமியாருடன் தகாத உறவு”… ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!
திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள கே.என் கண்டிகை கிராமத்தில் சிவகுமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று மதியம் மது அருந்தி கொண்டிருந்தார்.…
Read more