நடப்பு ஐபிஎல் தொடரில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷஷாங்க் சிங் என்பவரை பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்துக்கு மாற்றி வாங்கியது. வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்ளப்பட்ட அவர், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
தெரியாமல் வாங்கப்பட்டவரா இப்படி…? ஐபிஎல் தொடரில் நடக்கும் அதிசயம்…!!!
Related Posts
இவர்களே IPL சீசனின் உண்மையான ஹீரோக்கள்…. 25 லட்சம் அறிவித்த ஜெய் ஷா…!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதானத்தை பராமரித்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என்று BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு அதிகபட்சம் 25 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…
Read moreயாராலும் வெறுக்க முடியாத ஒரே பெண் நீங்கள்…. இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்…!!
ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது. இதனால் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்கலங்கி நின்றார். அதே நேரத்தில் எதிரணியான கொல்கத்தாவின் ஆட்டத்தையும் பாராட்டினார். இதனையடுத்து போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் காவியாவின் இந்த அணுகுமுறைக்கு…
Read more