நடப்பு ஐபிஎல் தொடரில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷஷாங்க் சிங் என்பவரை பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்துக்கு மாற்றி வாங்கியது. வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்ளப்பட்ட அவர், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
தெரியாமல் வாங்கப்பட்டவரா இப்படி…? ஐபிஎல் தொடரில் நடக்கும் அதிசயம்…!!!
Related Posts
CSKvsRR: மே 9 காலை 10.40 மணிக்கு டிக்கெட் விற்பனை…. ரசிகர்களே ரெடியா இருங்க…!!!
CSK – RR இடையேயான ஐபிஎல் போட்டி வரும் மே 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மே 9 நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு www.insider.in…
Read moreஅடக்கடவுளே…! தொடர் தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து…
Read more