நடப்பு ஐபிஎல் தொடரில், பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷஷாங்க் சிங் என்பவரை பஞ்சாப் அணி ரூ.20 லட்சத்துக்கு மாற்றி வாங்கியது. வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்ளப்பட்ட அவர், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
தெரியாமல் வாங்கப்பட்டவரா இப்படி…? ஐபிஎல் தொடரில் நடக்கும் அதிசயம்…!!!
Related Posts
நாங்கள் தோற்றதற்கு காரணம் இதுதான்…. CSK கேப்டன் ருதுராஜ் வேதனை….!!!
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி நேற்று தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர்களின் வந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாகவும், இருப்பினும் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு…
Read moreஆர்சிபி வெற்றி… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அனுஷ்கா சர்மா- விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் போது விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டார். அதன்பிறகு சகவீரர்களை கட்டிப்பிடித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது போட்டியை காண…
Read more